புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய்த்தொற்று பரவும் அபாயம்
அசோக்நகர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ரேவதி
புதுக்கோட்டை மாவட்டம் பசுமை நகர் அசோக்நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் 3 முதல் 4 தெருக்கள் மற்றும் அருகில் உள்ள திருமண மண்டபத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கால்வாய் முறையாக கட்டப்படாததால் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்பட அனைத்தும் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




