திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த மழைநீர் வடிகால்மூடி
பஞ்செட்டி ஊராட்சி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: வேழமுதல்வன்
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட எல்லை முடிவிலிருந்து அத்திபேடு ஊராட்சி எல்லை ஆரம்பம்வரை மழைநீர் கால்வாய் தொடர்ச்சியாக ஜி.என்.டி. சாலையில் அமைந்துள்ளது. சாலையும் கால்வாயும் சமமான அளவில் உள்ளதால் சிறுமழைக்கே கால்வாய் நிறைந்து மழைநீர் சாக்கடையுடன் கலந்து சாலையை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபடுகிறார்கள். மேலும் பல இடங்களில் மழைநீர் கால்வாய் மூடி உடைந்தும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.