ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் பணி
கருமாண்டிசெல்லிபாளையம், பெருந்துறை
தெரிவித்தவர்: லதா
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பெரியார் நகரில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. விஷஜந்துகள் நடமாட வாய்ப்புள்ளது. இவை அருகே உள்ள வீடுகளுக்குள் படையெடுத்துவிடும் என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே செடி, கொடிகளை அகற்றி கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.