திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் பாய்ந்தோடும் கழிவு நீர்
உடுமலை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: ராஜ்கண்ணன்,
உடுமலை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இங்குள்ள ஓட்டல் கடைக்காரர்கள் கழிவு நீரை, அதிகாலையில் பஸ் நிலையத்தில் கொட்டிவிடுகிறார்கள். இதன் காரணமாக பஸ் நிலைய வளாகம் கடும் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீரால் சூழ்ந்து கொள்கிறது. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் கழிவு நீர் கொட்டும் கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.