அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய்த்தொற்று பரவும் அபாயம்
கீழத்தெரு, ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: கலைமணி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா 18-வது வார்டு கீழத்தெருவில் உள்ள ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதுடன், ஏரி ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி மிதக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செத்து மிதக்கும் மீன்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.