கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
நாவல் நகர், கரூர்
தெரிவித்தவர்: திருவேங்கடம்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி நாவல் நகர் 5-வது தெரு முன்பு மெயின் ரோட்டில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கியுள்ளது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு மாத காலமாக இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், மேலும் குப்பைகள் அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.