ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் பணி
தாசப்பகவுண்டன்புத்தூர், கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: மணிகண்டன்
பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட தாசப்பகவுண்டன்புத்தூரில் கே.என்.பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.