நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை கால்வாய் மூடப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல் மாவட்டம் மணியனூர் ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் அவை தகுந்த முறையில் சிமெண்டு சிலாப்புகளை கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த கால்வாயில் அவர்கள் விழுந்து காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சேதமடைந்த இந்த தெருக்களின் சாலைகளில் மழைநீர் தேங்குவதாகவும் இப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிமூலம், மணியனூர்.