திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ராஜா
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகர் அண்ணா தெருவின் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த சாலை மிகவும் சுகாதார சீர்கேடுடன் இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை கடக்கும்போது முக சுளிப்புடனே செல்லும் அவலநிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.