திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
கன்னிகாபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரகாஷ்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கன்னிகாபுரம் 8-வது காந்தி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியின் கழிவுநீர் கால்வாய்-க்கு மேல்தளம் அமைக்கப்பட்டு, கழிவுநீர் சரிவர செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுக்கும் என்று அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.