நீலகிரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
நிறைவு பெறாத கால்வாய் பணி
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran 
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையானது சன்னகொல்லி, தட்டாம்பாறை பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர், கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே கால்வாயை முழுமையாக கட்டி முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




