ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு கே.கே.நகர் பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. விரைந்து குடிநீர் வினியோகிக்கவும், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.