கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்
கரைப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை கரைப்பாளையம் அருகே ஆலமரத்து மேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில் இன்னும் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.