திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் ஓடும் கழிவுநீர்
திருமுல்லைவாயில், திருவள்ளூர்
தெரிவித்தவர்: லோகேஷ்
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள பச்சை அம்மன் கோவில் வடக்கு வாயில் அருகே பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாகவும் குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய்தொற்று பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை மூடிக்கொண்டே செல்லும் அவல நிலை தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதைசரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.