நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய்களில் அடைப்பு
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணன், கோத்தகிரி
கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கனமழை காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அங்குள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.