கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்
வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சரவணன்
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள செம்படாம்பாளையத்தில் கழிவு நீர் செல்ல கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் செல்கிறது. மழை நேரத்தில் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து சாலைகளில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை ஏற்படும். எனவே இப்பகுதியில் கழிவு நீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.