திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளத்திற்குள் கழிவுநீர் குழாய்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
அவினாசி அ.குரும்பபாளையத்தில் நீராதாரக்குளத்தில் அத்திக்கடவுத் திட்டக் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்பகுதியில் அமைக்கப்படும் தனியார் வீட்டுமனை பிரிவினர், ஊராட்சி சாலையை தோண்டி, அத்திக்கடவு திட்டக் குழாயை உடைத்து குளத்திற்குள் கழிநீர் குழாய் பதித்துள்ளனர். இதனால் நிலத்தடிநீர் மாசுபடும் அபாயம் நிலகிறது. தூர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு, நோய்தொற்று ஏற்படும். ஆகவே ஊராட்சி சாலையை தோண்டி, அத்திக்கடவு திட்டக் குழாயை உடைத்து குளத்திற்குள் பதித்த கழிவுநீர் குழாயை அகற்ற வேண்டும்.
ஆனந்தன், அவினாசி.