கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட வாய்க்கால் பணி
அருகம்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சந்திரசேகர்
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணி கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கிடைப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கால்நடைகள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.