புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்று நோய் பரவும் அபாயம்
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வாணிய தெருவில் இருந்து கடை வீதி செல்லும் சாலையோரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிலர் கழிவுநீரை திறந்து விட்டிருப்பதால் அது சாக்கடையாக மாறி அப்பகுதியில் தூர் நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் வாய்க்கால் நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், சாலையில் நடந்து செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.