புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
முக்கண்ணாமலைப்பட்டி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ரகுமத்துல்லா
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் உள்ள வடக்குத்தெரு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் வீதி, தெற்கு தெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் பல நாட்களாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இந்த கழிவுநீரில் ஊர்ந்து செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.