மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய்கள் தூர்வாரப்படுமா?
ஆனையூர், மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: குமார்
மதுரை ஆனையூர் மாநகராட்சி 3 -வது வார்டு இந்திரா நகர் மற்றும் கருப்பசாமி நகர் பகுதிகளில் சாக்கடை மற்றும் கால்வாய்களை பல மாதங்களாக தூர்வாராமல் உள்ளனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் சாக்கடை நீர் நிரம்பி சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் கால்வாய்களில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?