சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தொளசம்பட்டியில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் கோயிலூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் சுரங்கப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மழை பெய்தால் சுரங்கபாதை முழுவதும் மழைநீர் தேங்குகிறது. மேலும் மழைநீர் வெளியேர வழியில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மின் விளக்குகளும் இல்லை. எனவே மின்விளக்குகள் பொருத்தி தரவும், மழைநீர் வெளியே செல்லவும் அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.
-முனுசாமி, சேலம்.