ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுகள் அகற்றப்படுமா?
கவுந்தப்பாடிபுதூர், பவானி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கவுந்தப்பாடிபுதூர் சாய்பாபா கோவில் அருகே செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வரும்போது கழிவுகள் அடித்து செல்லப்பட்டு ரோட்டோரம் ஒதுங்கி கிடக்கின்றன. மேலும் தண்ணீரும் ரோட்டில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுகளை அகற்றவும், வாய்க்காலில் கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?