ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அந்தியூா், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தவுட்டுப்பாளையத்தில் இருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடை பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மழை காலத்தில் வெள்ள நீருடன் கலந்து ரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதை தடுக்கவும், சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.