அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
க.பரதூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருமானூர் ஒன்றியம், க.பரதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெரு மேற்கு புறம் சிமெண்டு சாலையில் இருபுறமும் வடிகால் வசதி உள்ளது.அதில் தென்புறம் உள்ள வடிகாலில் கழிவு நீரானது தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக் கவேண்டும் என கேட்டு கொள்கிறோம்.