நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்காவில் ஓடும் சாக்கடை நீர்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
பந்தலூர் பஜார் அருகே நகராட்சி மூலம் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.99 லட்சம் ஆகும். ஆனால் பூங்காவின் நடுவே கூவம் ஆற்றை மிஞ்சிய சாக்கடை நீர் ஓடுகிறது. இது பந்தலூர் பஜாரில் உள்ள வணிக நிறுவனங்களின் கழிவுநீர்தான். இதனால் அந்த பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு சாக்கடை நீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.