தேனி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
அரண்மனைபுதூர், பெரியகுளம்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தேனியை அடுத்த அரண்மனைபுதூர் கொடுவிலார்பட்டி மெயின்ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.




