24 Sep 2023 5:05 PM GMT
#40496
சுகாதார சீர்கேடு
மதுரை மேற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் அன்புநகர் முல்லை வீதியில் பாதாள சாக்கடை நீர் மூடி வழியாக கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பொங்கி வெளியேறிக்கொண்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிக அளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.