சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி எஸ். நாட்டாமங்கலத்தில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டபோது சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் மண் சரிந்து நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் மழைநீர் சாக்கடை கால்வாயில் செல்லாமல் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திவாகர், நாட்டாமங்கலம், சேலம்.




