சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவு நீரால் சுகாதார கேடு
அஸ்தம்பட்டி, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: சந்திரன்
சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட இட்டேரி ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே வெளியேறுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே இந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.




