கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூடப்படாத கழிவுநீர் கால்வாய்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி நகராட்சி 22-வது வார்டு வேடியப்பன் கோவில் தெருவில் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு தினமும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள். அந்த பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாய் மூடப்படாமலும், சுத்தம் செய்யாமலும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கால்வாயை மூடி, சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துசுவாமி, 22-வது வார்டு, கிருஷ்ணகிரி.






