திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த நிலையில் வாய்க்கால்.
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கூத்தாநல்லூர் தாலுகா, மரக்கடையில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. இந்த குழந்தைகள் மைய கட்டிடத்தையொட்டி கழிவு நீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. . இதனால், கழிவு நீர் வாய்க்காலில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், , கூத்தாநல்லூர்.