இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படுமா ?
ஆர். எஸ் மங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரபடுவதில்லை. இதனால் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. கொசுக்கடியால் பொதுமக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடு அடைந்துள்ள இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தபட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




