காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் தேக்கமும்; நோய் தொற்றும்
ஒத்தவாடை தெரு, நாயகன் பேட்டை கிராமம், வாலாஜாபாத், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: மிருதுலா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், நாயகன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டும் என்றால் கூட இந்த கழிவுநீரை கடந்து தான் செல்லவேண்டியுள்ளது. நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் கழிவுநீரில் விஷப்பூச்சிகளும் குடியிருக்கின்றன. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.