இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கலந்த ஊருணி
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீரை சேமிக்க உள்ள ஊருணிகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் சில ஊருணியில் கழிவுநீருடன் சேர்ந்து குப்பைகளும் கலந்துள்ளன. ஊருணி நீரே பல்வேறு கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன. எனவே மழை காலம் தொடங்கும் முன் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊருணிகளையும் சுத்தப்படுத்தி கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




