மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கிய கழிவுநீர்
மதுரை, மதுரை
தெரிவித்தவர்: மகாராஜன்
மதுரை மாவட்டம் அண்ணா பஸ் நிறுத்தம், சுப்புராமன் தெரு 34, 35-வது வார்டு பகுதியில் சாலையில் கழிவுநீர் கசிந்து வெளியேறி வருகிறது. ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் பிரதான வழித்தடம் என்பதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே பயணிக்கின்றனர். மேலும் அதிவேகத்தில் செல்லும் வாகனஓட்டிகள் தேங்கிய கழிவுநீரால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.