கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் கூட்ரோடு வரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது கடைகளும், கால்வாயின் மீது சிமெண்டு தரைதளம் அமைத்தும் அடைத்துவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்தோடு செல்கின்றன. எனவே கழிவுநீர் கால்வாய் மீது அமைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், பர்கூர், கிருஷ்ணகிரி.




