மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால்
குத்தாலம், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: தமிழ்வாணன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி பார்க் ரோட்டில் கிராம கூட்டுறவு வங்கி உள்ளது. இதன் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் வடிகாலுக்குள் குப்பைகள் தேங்கி கழிவுநீர் சாக்கடையாய் மாறுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால் உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி வடிகாலுக்குள் விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் உள்ள கழிவூநீர் வடிகாலின் மேற்பகுதியை மூடிகொண்டு மூட நடவடிக்கை எடுப்பார்களா?