ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோட்டில் தேங்கும் மழைநீர்
செட்டிதோப்பு, ஈரோடு
தெரிவித்தவர்: வாகன ஒட்டிகள்
பெருந்துறை-ஈரோடு ரோட்டில் உள்ள செட்டிதோப்பு வளைவு பகுதி மிகவும் தாழ்வானதாகும். இந்த பகுதியில் ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி இல்லை. மேலும் இந்த தாழ்வான ரோட்டு பகுதியை சுற்றிலும் உள்ள நிலங்கள் அனைத்தும் மேடாக உள்ளது. இதனால் மழை நின்று ஒரு வாரம் ஆன பிறகும் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் ரோட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் செட்டித்தோப்பு பகுதியிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது. உடனே ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





