கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்கள்
கோம்புப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், கோம்புப்பாளையம் பகுதி வழியாக உபரி நீர் கால்வாய் சென்று புகழூர் கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாயின் வழியாக ஏராளமான உபரிநீர் செல்கிறது. இந்நிலையில் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே உள்ளாட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி உபரி நீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.





