திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
இடுவம்பாளையம், திருப்பூர்
தெரிவித்தவர்: வாசுதேவன்
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பொது மக்கள் அதிகமாக வசிக்கும் இடும்பன் நகர் பகுதியில் இடும்பன் நகர் 2-வது வீதி செல்வ விநாயகர் கோவில் அருகில் பல நாட்களாக தண்ணீர் இப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகிறது. வியாதிகளைப் பரப்புகிறது. தினம் தினம் தண்ணீர் இப்படி குவியலாக நிற்கிறது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எனவே திருப்பூர் மாநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்
வாசுதேவன், இடுவம்பாளையம். 99441 49252





