காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?
குன்றத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் கொளப்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அடையாறு ஆற்றில் கலப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த பகுதியில் முறையாக மழை நீர் கால்வாய் கட்டப்படாததன் காரணமாக குடியிருப்பு வாசிகள் கடந்த பல மாதங்களாகவே மரப்பலகைகளை பயன்படுத்தி தான் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் வாகனத்தில் செல்பவர்களும் பள்ளத்தில் விழுவது போன்ற சம்பவங்கள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?