மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தில் தேங்கும் கழிவுநீர்
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பொறையாறு, காரைக்கால் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மூக்கை மூடிய படி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.