சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால் வசதி அமைக்கப்படுமா?
புளியம்பட்டி, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: நல்லதம்பி
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா புளியம்பட்டி கிராமத்தில் தோப்புக்காலனி 1-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் சாலையில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்த பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.