சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டோல்கேட் அருகில் கோட்டக் கவுண்டன்பட்டியில் இருந்து பாகல்பட்டி செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. மழைக்காலம் வந்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இவ்வழியே பயணம் செய்கின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
-ஜோசப், ஓமலூர், சேலம்.