ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கும் கழிவுநீர்
மைக்கேல்பாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் ஜி.எஸ்.காலனியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமை அடையவில்லை. இதன்காரணமாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிப்பதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.