அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்யப்படுமா?
கைலாசநாதர் தெரு, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூரில் கைலாசநாதர் கோவில் தெருவும், பொன்னுசாமி அரண்மனை தெருவும் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் செல்லும் பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த ஆண்டு அதிக உயரமாக கட்டப்பட்டது. சிறிய அளவில் தடுப்பு சுவர் கட்ட படாமல் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி அதில் விழுந்து விடுகின்றனர். மேலும் தெருக்களில் சேரும் குப்பைகள் காற்றில் அடித்து வரப்பட்டு கழிவுநீர் வாய்க்காலில் சேர்ந்து விடுகிறது. இதனால் அந்த இடத்தில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நேய்பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.