திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலத்தின் கீழ் தேங்கும் கழிவு நீர்
லட்சுமிநகர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: முத்துக்குமார்
திருப்பூரின் பிரதான ரெயில்வே மேம்பாலம் டி.எம்.எப். மருத்துவ மனை அருகில் உள்ளது. இந்த ரெயில்வே சுரங்க பாலம் போலீஸ் குயிருப்பையும்,, லட்சுமி நகரையும் இணைக்கிறது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மழை காலங்களில் இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும். பாலத்தின் தரை பகுதி பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அந்த பாலம் கட்டி மூடிக்கப்பட்டு ஓராண்டுதான் இருக்கும். அதற்குள் பாலத்தின் தரை பகுதி பல இடங்களில் பழுதாகி விட்டது. மேலும் பாலத்தில் கழிவு நீர் தேங்கிநிற்கிறது. எனவே இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-------