திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபரீதம்; நடவடிக்கை தேவை
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீ தேவி நகர் பாரதி தெருவில் அமைத்துள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் உள்ளது. அபாயகரமான பள்ளமாக காட்சியளிக்கும் பாதாள சாக்கடையால் இரவில் இந்த சாலையில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது. விபரீதம் விளையும் முன்பு உடைந்த மூடியை சரி செய்து தருவார்களா?





