ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வெளியேறும் கழிவுநீர்
மாணிக்கம்பாளையம், ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு முன்புறம் உள்ள தெருவில் பாதாள சாக்கடை உடைந்து அதில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் வீதியில் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.